வியட்நாமின் மத்திய மாகாணமான குவாங்ட்ரை நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 14 படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வியட்நாமின் 4 வது இராணுவ பிராந்தியத்தின் ஒரு பிரிவில் இடம்பெற்ற குறித்த அனர்த்தத்தில் குறைந்தது 22 படை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.
தற்போது வரை 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் மண்ணில் புதையுண்ட மேலும் 11 வீரர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM