இத்தாலியின் மிலனில் ஒரு தம்பதிக்கு ‘தெருவில் முத்தமிட்டதற்காக , பொலிஸாரால் 360 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
40 வயதான இத்தாலி ஆணுக்கும் போலந்து பெண்ணுக்கும் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
‘முகமூடிகளை அகற்றுவது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறும் என்பதனால் இவர்களுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் அவர்களின் ஆவணங்கள் வெவ்வேறு முகவரிகளைக் காட்டியதால் போலிசார் அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
இந்த தம்பதியினர் 40 வயதான இத்தாலிய ஆணும் போலந்து பெண்ணும் அடங்குவர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM