கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையம் உட்பட நாட்டிலுள்ள ஏனைய விமான நிலயைங்களினூடாக வெளி நாடுகளுக்கு செல்லும் பயணிகள், அவர்கள் புறப்படுவதற்கு 72 மணிநேர காலப் பகுதிக்குள் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவானது நாளை மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று விமான நிலைய மற்றும் ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM