மினுவங்கொட கொத்தணி பரவலில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம்

Published By: Jayanthy

16 Oct, 2020 | 07:39 PM
image

மினுவங்கொட கொத்தணி பரவலில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 35 பேருக்கும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 14 பேருக்குமே இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 இதனையடுத்து கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 1,899 ஆக உயர்வடைந்துள்ளதுடன் நாட்டில்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,354. ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இன்றுமட்டும் இதுவரை 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01