இந்தியாவில் கடந்த 12 மணிநேரத்தில் 7 பேர் மர்ம மரணம்

Published By: Digital Desk 3

15 Oct, 2020 | 04:30 PM
image

இந்தியாவில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உஜ்ஜெயின் மாகாணத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 7 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கோயில் நகரத்தில் வெவ்வேறு இடங்களிலும் வெவ்வேறு நேரங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உஜ்ஜெயின் பொலிஸார் விசாரணையைத் தொடங்கி, மரணமடைந்தவர்களின் உடல்களை பரிசோதனைகளுக்காக அனுப்பியுள்ளது.

அவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. 

இதனை அறிந்த முதல் அமைச்சர் சவுகான் 7 பேர் மரணம் அடைந்தது பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு கைகளையும் இழந்த...

2025-04-17 17:06:05
news-image

ஹவார்ட்டை இனிமேல் கற்றலிற்கான சிறந்த இடமாக...

2025-04-17 13:58:57
news-image

அமெரிக்க சீன வர்த்தக போரின் தாக்கம்...

2025-04-17 10:38:27
news-image

குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து மாணவர்களை...

2025-04-17 10:05:23
news-image

கொங்கோவில் படகு தீப்பிடித்து கவிழ்ந்து விபத்து...

2025-04-17 09:52:40
news-image

நஷனல் ஹெரால்ட் வழக்கு: ராகுல் சோனியா...

2025-04-16 15:19:00
news-image

ட்ரம்பின் நடவடிக்கையால் 2026 இல் யுனிசெப்பின்...

2025-04-16 14:33:33
news-image

பாக்கிஸ்தான் இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை...

2025-04-16 13:46:38
news-image

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடை - மாலைதீவு

2025-04-16 11:24:47
news-image

ஈராக்கில் மணல் புயல் : 4...

2025-04-15 20:54:05
news-image

ரஸ்யா தெரிவிப்பதை விட ரஸ்ய படையினர்...

2025-04-15 16:29:16
news-image

நைஜீரியாவில் கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு...

2025-04-15 15:05:41