இரு ஆசிரியர்கள் உட்பட 28 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்!

Published By: R. Kalaichelvan

15 Oct, 2020 | 10:32 AM
image

மாளிகாவத்தையில் தனியார் வகுப்புகளை நடத்திய ஆசிரியர்கள் இருவர் உட்பட 28 மாணவர்களை தனிமைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது வேகமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதால் , வகுப்புகள் மற்றும் பாடசாலைகள் , விழாக்கள் , கூட்டங்கள் என்பன நடத்துவற்கு தடை செய்யப்பட்டள்ளது.

இந்நிலையிலேயே இவ்வாறு வகுப்புகளை நடத்திய ஆசியர்கள் உட்பட 28 மாணவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்