போலந்து துறைமுக கடற்பரப்பில் இராணுவத்தினரால் இரண்டாம் உலகப்போர்காலக் குண்டு ஒன்று நீருக்கடியில் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இதன் போது ஏற்பட்ட அதிர்வு காரணமாக துரைமுக நகரத்தில் உள்ள வீடுகள் அதிர்ந்துள்ளன.
12,000 எல்பி RAF 'டால்பாய்' எனப்படும் குறித்த வெடிகுண்டு இரண்டாம் உலகப் போர்கால குண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாஜி போர்க்கப்பல் மீதான தாக்குதலில் ராயல் விமானப்படையினால் இவ் குண்டு கைவிட்டப்பட்ட நிலையில், இது கடந்த ஆண்டு (செப்டம்பர் 2019) போலந்தின் வடமேற்கில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது ஒரு நீர்வழிப்பாதையின் அடியில் Szczecin துறைமுகத்திற்கு செல்லும் பாதையின் கண்டுபிடிக்கப்பட்டது.
5.4 டன் நிறையுடையகுறித்த குண்டு வெடிக்கச்செய்வதற்கு முன்பாக750 குடியிருப்பாளர்கள் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்
வடமேற்கு போலந்தில் செவ்வாய்க்கிழமை இந்து வெடிகுண்டு வெடிக்கச்செய்யப்பட்டுள்ளது.
போலந்து கடற்படை யினர் அதனை நீருக்கடியில் நடுநிலையாக்க முயன்றனர், எனினும் குண்டு வெடிப்பு நகரம் வரை உணரப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM