இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Published By: Robert

10 Dec, 2015 | 04:54 PM
image

இலங்கை பாக்குநீர் பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மன்னார் நீதிமன்றம் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த 26.11.2015 அன்று இலங்கை மன்னார் பாக்குநீர் கடற்பரப்புக்குள் ஒரு இந்திய இலுவைப் படகில் வந்த ஆறு இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்தும் இவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களை இன்று மன்னார் நீதிமன்றில் நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐ முன்னிலையில் இவர்களை ஆஐர்படுத்தியபோது இவர்களை தொடர்ந்து எதிர்வரும் 21.12.2015 வரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதிபதி கட்டளையிட்டார்.

(வாஸ் கூஞ்ஞ)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17