காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நேற்று காலை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நடிகை குஷ்பு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பின்னர் குஷ்பு தெரிவித்துள்ளதாவது,
* பாஜ.,வில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி நாட்டை சரியான பாதையில் எடுத்து செல்கிறார். மோடி மாதிரியான தலைவரால் மட்டுமே நாடு முன்னேற முடியும்.
* காங்கிரசில் இருந்தபோது பல விவகாரங்களில் பாஜகவை ஆதரித்துள்ளேன்.
* ஆளுங்கட்சியை விமர்சிப்பதே எதிர்க்கட்சிகளின் விதிமுறை.
* நாட்டிற்கு எது நல்லது என்பது போகப்போக புரிந்தது.
* மாற்றம் என்பது மனிதர்களின் இயல்பு.
* நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டதால் பாஜகவில் இணைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM