சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் பதுளை பிராந்திய பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிரடி சுற்றிவளைப்பில் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை பிராந்திய பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிரடி சுற்றிவளைப்பில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர்கள் இருவருடன் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்திய உபகரணங்களும் ஹாலிஎல கந்தகெதர பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.
பதுளை பிராந்திய பொலிஸ் குற்ற விசாரணை பிரிவிற்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் பதுளை குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கசிப்பு (கோடா)120 போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு பதுளை மாவட்ட நீதிமன்ற நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பதுளை பிராந்திய பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM