சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

Published By: Digital Desk 4

12 Oct, 2020 | 05:08 PM
image

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் பதுளை பிராந்திய பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிரடி சுற்றிவளைப்பில் கசிப்பு  உற்பத்திக்குப் பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை பிராந்திய பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிரடி சுற்றிவளைப்பில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர்கள் இருவருடன் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்திய உபகரணங்களும் ஹாலிஎல கந்தகெதர பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

பதுளை பிராந்திய பொலிஸ் குற்ற விசாரணை பிரிவிற்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் பதுளை குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கசிப்பு (கோடா)120 போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு பதுளை மாவட்ட நீதிமன்ற நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பதுளை பிராந்திய பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43
news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக்...

2025-11-07 17:08:18
news-image

கிரான், பென்டுகால் பாலங்கள் அபிவிருத்திக்கு நிதி...

2025-11-07 17:09:47