வெளிநாடுகளில் தங்கித் தொழில் புரியும் இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற்கொண்டும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் காணப்படும் இடவசதி மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிசிச்சை அளிக்க போதுமான இடவசதிகள் வைத்தியசாலைகளில் காணப்படாமை உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டுமே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஓய்வூப் பெற்ற எட்மிரல் பேராசியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு வர இருந்த பல விமானங்களின் பயண அட்டவணைகளை திருத்தி அமைத்து எதிர்காலத்தில் இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்துவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்,
இதுவரையில் வெளிநாடுகளில் தங்கியுள்ள 57 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டுக்கு வர அனுமதி கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை குறித்து வெளியாகியுள்ள முக்கிய விடயம்
Published By: Digital Desk 8
12 Oct, 2020 | 01:08 PM

-
சிறப்புக் கட்டுரை
அதிருப்தியிலா சீனா ?
20 Apr, 2025 | 03:52 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் – கம்மன்பில ஊடாக பிள்ளையானை...
18 Apr, 2025 | 02:07 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் மீது ஏன் தேசிய மக்கள்...
13 Apr, 2025 | 12:46 PM
-
சிறப்புக் கட்டுரை
'அரசுக்கு ஏன் என்னில் அச்சம்!?'
11 Apr, 2025 | 04:30 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின்...
12 Apr, 2025 | 05:12 PM
-
சிறப்புக் கட்டுரை
'ரஜீவின் நிலை மோடிக்கு வேண்டாம்' ஜே.வி.பி...
06 Apr, 2025 | 04:43 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

இன்றைய வானிலை
2025-04-22 06:08:19

மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப்...
2025-04-22 01:51:07

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க...
2025-04-21 23:18:09

உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...
2025-04-21 23:10:54

அரசாங்கத்தின் பொய் நாடகங்களுக்கு இனியும் மக்கள் ...
2025-04-21 19:57:04

மட்டு. சங்குலா குளத்தை தனிநபர்கள் சேதப்படுத்தியதால்,...
2025-04-21 22:15:04

பொருளாதார நெருக்கடி குறித்து நிதி அமைச்சர்...
2025-04-21 15:48:26

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும்...
2025-04-21 19:54:29

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் மறைவுக்கு...
2025-04-21 20:07:44

பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்ட...
2025-04-21 19:48:28

சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் மோட்டார்...
2025-04-21 19:44:36

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM