நீதிமன்றத்தில் கடமைப்புரியும் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் கைது

Published By: Digital Desk 4

12 Oct, 2020 | 11:20 AM
image

பதுளை மாவட்ட நீதிமன்றத்தில் கடமைப்புரியும் 37 வயதையுடைய சந்தேக நபரொருவரை பதுளை பிராந்திய பொலிஸ் நிலைய பொலிசாரினால் சட்டவிரோத கைத்துப்பாக்கி வைத்திருந்த குற்றசாற்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2020 கைதுசெய்துள்ளார்.

இதையடுத்து குறித்த நபரை இன்று திங்கற்கிழமை 13.10.2020 பதுளை மாவட்ட நீதிமன்ற நீதவானிடம் முன்னிலைப்படுத்தியதையடுத்து தொடர்ந்து விளக்கமறியலில் வைத்து விசாரனை நடத்த பதுளை நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பதுளை மாவட்ட நீதிமன்றத்தில் காரியாலய உதவியாளராக கடமைப்புரியும் 37 வயதையுடைய ஹல்துமுல்லை பிரதேசத்தில் வசிக்கும் நபரோருவர் பதுளை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்செயல்களுடன் தொடர்புப்பட்ட பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் களஞ்சிய அறையிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று திருடியுள்ளார்.

அவர் குறித்த கைதுப்பாக்கியை மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கு 2 இலட்சம் ரூபாவுக்கு விற்கமுயன்ற சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50