யாழ்பாணம் - இளவாலை, மாதகல் பகுதியில் கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபரிடமிருந்து 60 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கேரள கஞ்சா படகொன்றின் மூலம் கொண்டுவரப்பட்டு கரையில் இறக்கப்படும்போது மீட்கப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய வலையமைப்பு ஒன்று செயற்பட்டு வருவதாகவும், அது தொடர்பிலான லிசாரணைகளை மேற்கொள்ள காங்கேசன்துறை பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜௌபர் தலைமையிலான பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM