கேரள கஞ்சா 60 கிலோவுடன் நபர் ஒருவர் கைது

Published By: Ponmalar

20 Jul, 2016 | 12:54 PM
image

யாழ்பாணம் - இளவாலை, மாதகல் பகுதியில் கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து 60 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கேரள கஞ்சா படகொன்றின் மூலம் கொண்டுவரப்பட்டு கரையில் இறக்கப்படும்போது மீட்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய வலையமைப்பு ஒன்று செயற்பட்டு வருவதாகவும், அது தொடர்பிலான லிசாரணைகளை மேற்கொள்ள காங்கேசன்துறை பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜௌபர் தலைமையிலான பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55