குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டது

Published By: Vishnu

11 Oct, 2020 | 04:03 PM
image

குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.

இக் காலக் கட்டத்தில் எந்தவொரு அவசர சேவைகளுக்காகவும் slemb.kuwait@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தூதரகத்தின் மூன்று அதிகாரிகளுக்கும் 44 தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் ஒக்டோபர் 11 வரை மூடப்படும் என்று தூதரகம் முன்னதாக கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27