வற் வரியின் திருத்தச் சட்ட மூலம் இன்று (20) பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது என பாராளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.
நாளை (21) இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் விவாதம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் வற் வரி திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வற் வரிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் இது தொடர்பான விவாதத்தை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இன்றைய தினம் விளையாட்டு ஒழுங்கு சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM