ஹொரணை வைத்தியசாலையின் இரு தாதியர்களுக்கு கொரோனா

Published By: Vishnu

09 Oct, 2020 | 04:08 PM
image

ஹொரணை ஆதார வைத்தியசாலையின் இரு தாதியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வைத்தியசாலையின் எண் எண் 09 மற்றும் 05 விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தாதியர்கள் இருவருள் ஒருவரின் கணவர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபரும் அவரது மற்றுமொரு குடும்ப உறுப்பினரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான இரு தாதியர்களும், மற்றைய இருவரும் நெவில் பெர்னாண்டோ மற்றும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கம்பாஹா மருத்துவமனையில் இணைக்கப்பட்ட ஒரு சிறிய பணியாளர் உறுப்பினரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள்...

2025-02-12 12:31:38
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36
news-image

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-02-12 11:13:12
news-image

வடக்கில் மருத்துவ ,பாடசாலை வசதிகளை மேம்படுத்த...

2025-02-12 11:39:12
news-image

அர்ச்சுனாவின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் நபரொருவர்...

2025-02-12 11:15:20
news-image

ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் அமரபுர பீடத்தின்...

2025-02-12 11:32:15
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையானதற்கு ஜே.வி.பி பொறுப்புக்...

2025-02-12 11:01:10