உடலுக்குள் 100 பக்கட்டுகள் போதைப்பொருள் வைத்திருந்த சிறைக்கைதி

Published By: Ponmalar

19 Jul, 2016 | 01:06 PM
image

சிறைக்கைதி ஒருவரின் உடலினுள் இருந்து 100 பக்கட்டுகள் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் என்.உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

குறித்த நபரை கடந்த 17 ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைதுசெய்து மாளிகாக்கந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சிறைச்சாலை திணைக்கள புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட போதைப்பொருளில் 29 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் 24 வயதான தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவரென ஆணையாளர் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02