கொழும்பில் அமைந்துள்ள காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் (போதனா) சிகிச்சை பெறும் கர்ப்பிணி பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் சுவாசக் கோளாறினால் சிகிச்சைக்காக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கூறுயுள்ளனர்.
எவ்வாறெனினும் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுக்கும் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுக்கும் ஏதேனும் தொடர்புள்ளனவா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM