கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைவோருக்கான அறிவித்தல்!

Published By: Vishnu

08 Oct, 2020 | 09:35 AM
image

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழையும்போது அனைத்து ஊழியர்களும் வெளிச் செல்லும் பயணிகளும் பி.சி.ஆர். சோதனை முடிவினை வைத்திருப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (லங்கா) நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய உழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிச் செல்லும் அனைத்து பயணிகளும் 72 மணி ‍நேரத்திற்கு மேல் இல்லாத பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அது தவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து செயல்பாட்டு ஊழியர்களிடமும் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படும் குறித்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் நேற்றைய தினம் இலங்கையில் முதன் முறையாக ஆகக் கூடுதலான பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி நேற்றைய தினம் 5,608 பி.சி.ஆர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த 150...

2023-12-06 20:24:41
news-image

நீதிமன்ற உத்தரவை மீறியவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் :...

2023-12-06 20:08:19
news-image

74 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற...

2023-12-06 20:17:02
news-image

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை...

2023-12-06 20:19:17
news-image

ஸ்பா நிலையங்கள் திறந்த விபச்சார மையங்கள்...

2023-12-06 20:42:15
news-image

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி...

2023-12-06 21:43:46
news-image

குழந்தைகளுக்கான போஷாக்கு உணவுகளுக்கு வரி அறிவிடுவது...

2023-12-06 20:32:53
news-image

தொல்பொருள் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீடு 39...

2023-12-06 21:35:26
news-image

எரிபொருள் விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது...

2023-12-06 20:09:25
news-image

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான...

2023-12-06 20:44:33
news-image

உடல் உறுப்புகளுக்கும் வரி விதிக்கப்படலாம் -...

2023-12-06 19:50:59
news-image

யாரோ ஒருவரது தூண்டுதலிலேயே எனது பேச்சை...

2023-12-06 20:29:42