புத்தளம் மாவட்டத்தின் பல்லமா , முண்டலமா மற்றும் ஆராச்சிக்கட்டு பகுதிகளை சேர்ந்த 14 குடும்பங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 23 வயதுடைய கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியருடன் தொடர்பு கொண்ட பின்னரே இவ்வாறு 14 குடும்பங்களைச்சேர்ந்த 45 நபர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM