புத்தளத்தில் 14 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

Published By: R. Kalaichelvan

08 Oct, 2020 | 09:13 AM
image

புத்தளம் மாவட்டத்தின் பல்லமா , முண்டலமா மற்றும் ஆராச்சிக்கட்டு பகுதிகளை சேர்ந்த 14 குடும்பங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 23 வயதுடைய கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியருடன் தொடர்பு கொண்ட பின்னரே இவ்வாறு 14 குடும்பங்களைச்சேர்ந்த 45 நபர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02