யாழில் ஓட்டுமடம் சுமன் என பொலிஸாரால் அழைக்கப்படும் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த இளைஞனின் வீட்டுக்குள் புகுந்த மற்றொரு வன்முறைக் கும்பல், அடாவடியில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தார்.
கம்பிகள், வாள்களுடன் சென்ற 4 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான பொருட்களை சேதப்படுத்தியதுடன் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியையும், சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.
இணுவிலில் உள்ள ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்து நேற்று பிற்பகல் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று ஓட்டுமடம் சுமனின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM