யாழில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் மோதல் 

Published By: Digital Desk 4

07 Oct, 2020 | 03:44 PM
image

யாழில் ஓட்டுமடம் சுமன் என பொலிஸாரால் அழைக்கப்படும் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த இளைஞனின் வீட்டுக்குள் புகுந்த மற்றொரு வன்முறைக் கும்பல், அடாவடியில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தார்.

கம்பிகள், வாள்களுடன் சென்ற 4 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான பொருட்களை சேதப்படுத்தியதுடன் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியையும், சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

இணுவிலில் உள்ள ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்து நேற்று பிற்பகல் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று ஓட்டுமடம் சுமனின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15
news-image

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித...

2025-06-24 11:45:38
news-image

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை...

2025-06-24 11:11:03
news-image

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களின் சிந்திக்கும்...

2025-06-24 10:45:42
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள...

2025-06-24 10:40:53
news-image

இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட அனுமதிப்பதாக...

2025-06-24 10:27:52
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-06-24 10:19:44
news-image

யாழில் வீசிய பலத்த காற்றினால் 159...

2025-06-24 10:15:06
news-image

இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. மனித...

2025-06-24 10:33:12
news-image

யாழ். திருநெல்வேலியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி...

2025-06-24 10:00:59