மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது

Published By: Vishnu

05 Oct, 2020 | 06:03 PM
image

(எம்.மனோசித்ரா)

கம்பஹா - திவுலப்பிட்டி பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்புகளைப் பேணியவர்களில் 72 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆடை தொழிற்சாலையில் குறித்த பெண்ணுடன் தொழிபுரிந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இன்று காலை இனங்காணப்பட்ட 69 பேர் தவிர்ந்த, மேலும் இருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குருணாகல் வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டது.  

அதனையடுத்து அவர்கள் கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதே வேளை மொனராகலை - மெதகம பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய பெண்ணொருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று மாலை உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் மூவரும் திவுலபிட்டி தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்புகளைப் பேணியவர்களாவர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையின்...

2025-02-12 12:39:58
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள்...

2025-02-12 12:31:38
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36
news-image

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-02-12 11:13:12
news-image

வடக்கில் மருத்துவ ,பாடசாலை வசதிகளை மேம்படுத்த...

2025-02-12 11:39:12
news-image

அர்ச்சுனாவின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் நபரொருவர்...

2025-02-12 11:15:20
news-image

ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் அமரபுர பீடத்தின்...

2025-02-12 11:32:15