திவுலப்பிட்டியவில் மேலும் ஒருவருக்கு கொரோனா

Published By: Vishnu

04 Oct, 2020 | 06:44 PM
image

கம்பஹா, திவுலப்பிட்டிய பகுதியில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட 39 வயதுடைய பெண்ணின் 16 வயதுடைய மகளிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலமே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை திவுலப்பிட்டிய பகுதியில் 600 க்கு மேற்பட்டவர்களும், மினுவாங்கொடை பகுதியில் 250 க்கும் மேற்பட்டவர்களும் இதுவரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டள்ளனர்.

அதேநேரம் கம்பஹாவில் காய்ச்சில் அறிகுறிகளை கொண்டவர்கள் அருகில் உளள் வைத்தியசாலையில் பி.சி.ஆர். சோதனைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில்...

2025-11-07 03:19:52
news-image

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த...

2025-11-07 02:53:26
news-image

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில்...

2025-11-07 02:51:14
news-image

இந்த ஆண்டு இதுவரை 2210 வீதி...

2025-11-07 02:35:23
news-image

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

2025-11-07 01:58:41
news-image

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன்...

2025-11-07 01:55:53
news-image

விசேட மூலோபாய உறவுக்கு முக்கியத்துவமளிப்பதே இலங்கையின்...

2025-11-06 15:10:08
news-image

இந்து சமுத்திரத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்கு இலங்கை...

2025-11-06 12:15:26
news-image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின்...

2025-11-06 22:17:21
news-image

கண்டி அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மரணம்...

2025-11-06 22:14:04
news-image

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவின் வகிபாகம்...

2025-11-06 15:40:08
news-image

2035க்குள் தொழுநோயை முழுமையாக ஒழிக்க அரசாங்கம்...

2025-11-06 21:16:38