கம்பஹா, திவுலப்பிட்டிய பகுதியில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட 39 வயதுடைய பெண்ணின் 16 வயதுடைய மகளிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலமே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை திவுலப்பிட்டிய பகுதியில் 600 க்கு மேற்பட்டவர்களும், மினுவாங்கொடை பகுதியில் 250 க்கும் மேற்பட்டவர்களும் இதுவரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டள்ளனர்.
அதேநேரம் கம்பஹாவில் காய்ச்சில் அறிகுறிகளை கொண்டவர்கள் அருகில் உளள் வைத்தியசாலையில் பி.சி.ஆர். சோதனைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM