பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது

Published By: Ponmalar

18 Jul, 2016 | 03:21 PM
image

இந்தியாவிலிருந்து இலங்கையின் மலையகப் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒருதொகை போதைப்பொருளினை பொகவந்தலாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த போதைப்பொருள்களுடன் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

போதைப்பொருளினை சந்தேக நபர் குறித்த பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை நாளை (19) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33