தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 342 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 47,252 இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 79 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 7,274 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் கண்கானிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்தோடு இன்று காலை 65 இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அதன்படி 47 இலங்கையர்கள் டுபாயில் இருந்தும் , 17 பேர் ஜப்பானிலிருந்தும் ஒருவர் கட்டாரில் இருந்தும் நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாட்டிற்கு வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM