(செய்திப்பிரிவு)
சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகிய காணொலிப் பதிவுகளின் அடிப்படையில் மூடப்பட்ட புகையிரதக் கடவையூடாக பயணித்த பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணொளியை பார்வையிட இங்கே கிளிக் செய்யுங்கள்
பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு பயாகல புகையிரதக் கடவையின் மூடப்பட்டுள்ள கடவையூடாக அளுத்கமவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM