சட்டவிரோத போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் உடதும்பர - நிசாருவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதுடைய குறித்த சந்தேக நபரிடம் இருந்து 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 39 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 8 கையடக்க தொலைப்பேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்வபம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM