17 மில்லியன் பெறுமதியான புதுப்பிக்கப்பட்ட பஸ்கள் மக்கள் பாவனைக்கு

Published By: Vishnu

29 Sep, 2020 | 07:27 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திற்கு சொந்தமான லக்திவ பொறியியலாளர் நிறுவனத்தினால் புதுப்பிக்கப்பட்ட 17 மில்லியன் ரூபா பெறுமதியான 9 அரச பஸ்களும் அவசர சேவை பஸ்ஸொன்றும் போக்குவரத்து அமைச்சினால் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ வைபவம் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நேற்று லக்திவ பொறியியலாளர் நிறுவனத்தில் நடைபெற்றது. 

நிகவரெட்டிய, மாத்தறை, பாணந்துரை, கிரிந்திவௌ, அழுத்கம, கெஸ்பேவ, எல்பிட்டிய மற்றும் கல்கமுவ ஆகிய பிரதேசங்களுக்கு இந்த பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40