கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப்பாதையில் வாகன நெரிசல் - சாரதிகள் விசனம்!

Published By: Jayanthy

29 Sep, 2020 | 10:50 AM
image

கட்டுநாயக்க கொழும்பு அதிவேகப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் சரியான நேரத்திற்கு பயணிக்க முடியாதவாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர் .

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் அதிவேக நெடுஞ்சாலையில் பெலியகொட பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த பின்னரே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர். 

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் வேகமாக தமது பயணத்தை மேற்கொள்வதற்கு, நேரத்தை சேமிப்பதற்கும் கட்டணம் செலுத்தி பயணிக்கின்றனர்.

எனினும், வாகன நெரிசல் காரணமாக சரியான நேரத்திற்கு பயணத்தை முன்னெடுக்க முடியாதுள்ளது.

எனவே இதில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து,வேகமாக சென்று வருவதற்குரிய இலகு நடவடிக்கையினை அதிகாரிகள் மேற்கொள்ளுமாறும் பயணிகள், சாரதிகள் மேலும் தெரிவித்துள்ளனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08