இலங்கையுடனான டெஸ்ட் தொடரை மீண்டும் ஒத்தி வைப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிர்வாகத் தலைவர் நஸ்முல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கொவிட்-19 விதிமுறைகள் காரணமாகவே இவ்வாறு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.
அதேநரேம் எதிர்காலத்தில் நிலைமை சீராகும்பட்சத்தில் இந்தத் தொடரை மீண்டும் நடத்தவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒக்டோபரில் ஆரம்பமாக திட்டமிடப்பட்டிருந்தது.
பெப்ரவரி முதல் இலங்கை எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை, மேலும் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான கிரிக்கெட் தொடர்களும் கொவிட் 19 நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM