லக்சபான தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள்

Published By: Digital Desk 3

28 Sep, 2020 | 01:11 PM
image

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்டத்தில்  குளவி கொட்டுக்கு இலக்காகிய ஏழு தொழிலாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மேலும், இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த தோட்ட தொழிலாளர் தமது கருத்தை குறிப்பிடுகையில், 

எமக்கு பல இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதிலும் இவ்வாறான குளவி கொட்டுக்கு இலக்காகி நாம் எமது வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம். இதுவரை பல இடங்களில் குளவி கொட்டுக்கு இலக்காகி மரணித்தும் உள்ளனர். எனவே குளவிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52