வீதியில் கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த வன பரிபாலன திணைக்கள அதிகாரி

Published By: Digital Desk 4

27 Sep, 2020 | 02:52 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன பரிபாலன திணைக்களத்தின் மாங்குளம் அலுவலகத்தில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றும் க.குலேந்திரன்  அவர்கள் முத்துஐயன்கட்டு பகுதியில் வீதியால் சென்றபோது அங்கு வீதியில் கிடந்த வங்கி புத்தகம் ஒன்றினையும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கண்டெடுத்திருக்கிறார் 

வீதியில் கண்டெடுத்த குறித்த பணத்தினை நல்லெண்ண முயற்சியோடு குறித்த நபர்களை கண்டறிந்து அவர்களை மாங்குளம் வன பரிபாலன திணைக்கள  அலுவலகத்திற்கு அழைத்து உரிய ஆவணங்களை பார்வையிட்டு அவர்களிடம் உரிய முறையில் ஒப்படைத்துள்ளார்

நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கொள்ளைச் சம்பவங்களும் கிடைக்கின்ற பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்காத நிலையும் இருக்கின்ற நிலையில் இன்னும் உரியவர்கள் உடைய பொருளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்ல மனத்தோடு இவ்வாறு வீதியில் கிடந்து கண்டெடுத்த பணத் தொகையையும் வங்கி புத்தகத்தையும் உரியவரிடம் ஒப்படைத்த குறித்த அதிகாரிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55