இரத்தினபுரி - கொலன்னா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய 3 பொலிஸ் அதிகாரிகள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் நபருடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பாதுகாப்பு உதவியாளர் ஆகியோரே நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM