மதுபானம் தயாரிக்கும் நபருடன் தொடர்பு : மூன்று அதிகாரிகள் தாற்காலிக பணி நீக்கம்.!

Published By: Robert

17 Jul, 2016 | 02:34 PM
image

இரத்தினபுரி - கொலன்னா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய 3 பொலிஸ் அதிகாரிகள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் நபருடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பாதுகாப்பு உதவியாளர் ஆகியோரே நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59