பிரேஸிலின் சம்பா திருவிழா காலவரையின்றி ஒத்திவைப்பு

Published By: Vishnu

25 Sep, 2020 | 11:18 AM
image

பிரேஸில் ரியோ டி ஜெனிரோ நகரில் 2021 பெப்ரவரி மாதம் நடைபெறவிருந்த சம்பா திருவிழா அணிவகுப்பு காலரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிகழ்வின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரியோ டி ஜெனிரோ திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

தொற்றுநோயால் 4.5 மில்லியன் நோய்த்தொற்றுகள் மற்றும் 138,000 க்கும் அதிகமானோர் இறந்த நாடுகளில் பிரேசில் ஒன்றாகும்.

சம்பா திருவிழாவின் தலைவர் ஜேதர்ஜ் காஸ்டன்ஹீரா, 

பெப்ரவரியில் நிகழ்வைத் நடத்த அல்லது ஏற்பாடு செய்ய சம்பா பாடாலைகளுக்கு நேரம் இருக்காது என்று கூறினார்.

பிரேசில் இன்னும் தினமும் ஆயிரக்கணக்கான புதிய கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணுகின்றது. வியாழக்கிழமை நாட்டில் 32,817 கொரோனா தொற்றாளர்களும் 831 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39
news-image

வலியவனுடன் மோதும் எளியவன்: வைரலாகும் மான்குட்டி...

2026-01-11 14:18:36
news-image

1.5 தொன் அப்பிள் பழங்களில் கிறிஸ்மஸ்...

2025-12-25 13:00:17
news-image

மேத்யூ ஹைடனின் நகைச்சுவை சவால்

2025-12-06 21:48:31
news-image

14 மது போத்தல்களை குடித்து போதையில்...

2025-12-06 10:15:32
news-image

ஆந்திராவில் மிக உயரத்தில், நீளமான கண்ணாடி...

2025-12-04 19:13:21
news-image

2025 ஆம் ஆண்டின் சிறந்த சொல் 

2025-11-19 12:15:15
news-image

அமெரிக்க வரலாற்றுப் பாதைகளை ஒரே ஆண்டில்...

2025-11-10 15:51:55
news-image

ஆண் துணைகளை வாடகைக்கு அமர்த்தும் வசதி...

2025-10-20 12:31:38
news-image

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் இயற்கை ஆவணப்படம்...

2025-10-10 11:03:47