ஹெரொயின் வைத்திருந்த 21 வயது இளைஞர் கைது

Published By: Ponmalar

17 Jul, 2016 | 12:47 PM
image

மாத்தறை - கந்தர பகுதியில் 7 கிராம் ஹெரொயின் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் (21) ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (16) குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் நீண்ட காலமாக ஹெரொயின் போதைப்பொருளை விற்பனை செய்து வருகின்றமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞர் ஹெரொயின் போதைப்பொருளை வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் குறித்த பகுதியில் உள்ள மீனவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27