(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
சமாதான நீதிவான் நியமனங்களை வழங்க அடிப்படைக் கல்வித் தகுதியாக கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் கொள்ளப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
எனினும் இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொருந்தாது. அவர்களின் செயற்திறமையை கருத்திற்கொள்ளப்படும்.
எனவே சமாதான நீதிவான்கள் நியமனங்கள் வழங்கப்படும்போது கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்தை அடிப்படையாகக்கொண்டு சமூகப் பணியில் ஈடுபடுவதே முக்கிய தகுதியாகக் கொள்ளப்படும் என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அரச தரப்பு எம்.பி. சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM