வீடமைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம், நகர அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஆகியவற்றின் தலைவர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் YAPKA அபிவிருத்தி நிறுவனத்தின் அதிகாரிகள், அமைச்சின் செயலாளர், பிரதம அமைச்சரின் பெருந்தோட்டத்திற்கான இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இ,தொ,கா வின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM