எரிந்த நிலையில் மூதாட்டியின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

24 Sep, 2020 | 05:16 PM
image

திக்வெல்ல பகுதியிலுள்ள வீடொன்றின் முற்றத்திலிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலமொன்று இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு போகஹவத்த பகுதியைச் சேர்ந்த 83 வயதான வயோதிப பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் காணப்பட்ட பகுதிக்கு அருகில் இருந்த குழியிலிருந்து மண்ணெண்ணெய் அடங்கிய போத்தல் மற்றம் சிறிய குப்பி விளக்கு ஆகியன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறுதலாக தீப்பற்றி உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00
news-image

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும்...

2025-02-18 15:20:25
news-image

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...

2025-02-18 15:05:00
news-image

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில்...

2025-02-18 14:31:12
news-image

பாகிஸ்தானில் பயிற்சியை முடித்துக்கொண்டு இலங்கையை வந்தடைந்தது...

2025-02-18 15:31:41
news-image

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும்...

2025-02-18 13:40:43
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை...

2025-02-18 13:06:16
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா...

2025-02-18 13:06:56
news-image

ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராக திகழ்ந்தவர் சீதா...

2025-02-18 14:42:33
news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54
news-image

வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள்,...

2025-02-18 12:35:39