கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 205 பேர் இன்று தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 44,115 பேர் இதுவரையில் வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 6,927 பேர் முப்படையினரால் பராமரிக்கப்படும் 68 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல்களில் இருக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அபுதாபியில் இருந்து 6 பேரும், கட்டாரில் இருந்து 63 பேரும், 287 இலங்கையர்கள் துபாயில் இருந்தும் மொத்தமாக 356 பேர் இன்று நாட்டை வந்தடைந்தனர்.
அதேவேளை இன்று காலை அபுதாபியில் இருந்து மேலும் 290 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
நாட்டிற்கு வருகை தந்த அவர்களை கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM