போர் செய்யும் நோக்கம் இல்லை என்கிறார் சீன ஜனாதிபதி

23 Sep, 2020 | 06:14 PM
image

எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் எங்களுக்கு கிடையாது என ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் சீன ஜனாதிபதி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.


ஐ.நா. பொது சபையின் 75ஆவது ஆண்டு தினத்தினை முன்னிட்டு இணையவழியாக நடைபெறும் பொதுசபை கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


உலகில் மிகப்பெரிய வளர்ந்து வரும் நாடாக சீனா உள்ளது.


அமைதி, வெளிப்படை தன்மை, ஒத்துழைப்பு மற்றும் பொது வளர்ச்சிக்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
நாங்கள் ஒருபோதும் தலைமைத்துவத்தினை கோரவில்லை.


 விரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை.


எங்களுக்கு எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் இருந்தது இல்லை.


மற்ற நாடுகளுடனான வேற்றுமைகள் மற்றும் விவாதங்களை பேச்சுவார்த்தை வழியே சுமூக தீர்வு காணும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்’’ என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08