(எம்.நியுட்டன்)
பொது மக்களின் ஒத்துளைப்பு இருந்தால் தான் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்த முடியும் எனத் தெரிவித்த வடக்குமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் இதனை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் முலம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் சிறப்பாக செயற்பட்டு வரும் கிராமிய அமைப்புக்களான மாதர் சங்கங்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கங்களுடான கலந்துரையாடல் இன்று யாழ் பொது நுலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ர போத அவர் இதனைத் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
வடக்கில் இடம்பெற்று வருகின்ற சட்ட விரோத நடவடிக்கைகள் குறிப்பாக சட்ட விரோத மணல் அகழ்வுகள் மற்றும் பேதைப் பொருட்பாவனைகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளது.
இதனை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் இவை கட்டுப்பாட்டுக்கு வரவில்லை இதனைக் கருத்தில் பாதுகாப்பு செயலருக்கு எனது இணைப்பு செயலாளருடாக கடிதம் எழுதியுள்ளேன் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினுடாகவும் அதனை கட்டுப்படத்த நடவடிக்கை எடுத்துள்ளேன்.
எது எவ்வாறு இருப்பினும் இதனை முற்றாக தடைசெய்வதங்கு பொதுமக்களின் ஒத்துளைப்பு தேவை கிராமங்களில் உள்ள கிராமிய பொது அமைப்புக்கள் இவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடிக்க வேண்டும் சட்விரோத செயற்பாடுகள் இடம் பெறுகின்றது எனத் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவியுங்கள் அதிலும் நம்பிக்கையில்லையேன்றால் கிராமிய திணைக்களங்களினுடாக எமக்கு அறிவியுங்கள் எனத் தெரிவித்தார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM