போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளுக்கு தொடரந்தும் விளமக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த அதிகாரிகளை இம்மாதம் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்கத்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு நீதிமன்றம் விளக்கமறிறலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையிலேயே அவர்களின் விளக்கமறியில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM