அதிபர் உட்பட இலஞ்சம் பெற்ற இருவர் கைது

Published By: Ponmalar

16 Jul, 2016 | 11:02 AM
image

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிபர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலநறுவை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் பாடசாலையில் இருந்து விலகிச் சென்ற ஆசிரியரின் ஆவணங்களில் கையெழுத்திட இலஞ்சம் பெற்றுக்கொண்டபோதே அதிபர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரிடமிருந்து 2750 ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளார். 

இதேவேளை  புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தின் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர்  4500 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விவகாரத்து பெற்ற நபர் ஒருவர் மனைவிக்கு வழங்க வேண்டிய பராமரிப்பு தொகையை குறைத்து தருவதாக கூறி குறித்த நபரிடம் இலஞ்சம் பெற்றுள்ளார்.

குறித்த விடயங்கள் தொடர்பான விசாரணையை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51