இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிபர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலநறுவை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் பாடசாலையில் இருந்து விலகிச் சென்ற ஆசிரியரின் ஆவணங்களில் கையெழுத்திட இலஞ்சம் பெற்றுக்கொண்டபோதே அதிபர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியரிடமிருந்து 2750 ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளார்.
இதேவேளை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தின் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் 4500 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விவகாரத்து பெற்ற நபர் ஒருவர் மனைவிக்கு வழங்க வேண்டிய பராமரிப்பு தொகையை குறைத்து தருவதாக கூறி குறித்த நபரிடம் இலஞ்சம் பெற்றுள்ளார்.
குறித்த விடயங்கள் தொடர்பான விசாரணையை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM