இங்கிலாந்து, அவுஸ்திரேலிய வீரர்களுக்கு சிறப்புச் சலுகை

Published By: Sajishnavan

18 Sep, 2020 | 04:38 PM
image

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளைச் சேர்ந்த 21 வீரர்கள் மற்றும் கரீபியன் பிரிமியர் லீக்கில் விளையாடிய மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் மற்றும் வெளிநாடுகளின் வீரர்கள் சிலரும் ஐக்கிய அரபு அமீரகத்தை நேற்று வியாழக்கிழமை சென்றடைந்தனர். 

ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயிற்சிகளில் பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் இவ்வீரர்களுக்கு 36 மணி நேர சுய தனிமைப்படுத்தல் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீரர்கள் எவரும் எந்த போட்டியையும் தவறவிடத்தேவையில்லை என ஐ.பி.எல். நிர்வாகிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41