ஜெனிவா 30/1 பிரேரணையிலிருந்து விலகுவதாக கூறவில்லை என்கிறது அரசு

Published By: Vishnu

18 Sep, 2020 | 03:54 PM
image

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையிலிருந்தும் இலங்கை விலகுவதாக எந்தவொரு கருத்தையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. 

இணையனுசரணையாளர் என்ற ரீதியில் வெளியேறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாத்திரமே தெரிவிக்கப்பட்டது என அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையிலிருந்து இலங்கை விலகப் போவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலியா ரம்புக்வெல்லா செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்ததாக நேற்றைய தினம் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அரசாங்கம் இன்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ் விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04