ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையிலிருந்தும் இலங்கை விலகுவதாக எந்தவொரு கருத்தையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை.
இணையனுசரணையாளர் என்ற ரீதியில் வெளியேறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாத்திரமே தெரிவிக்கப்பட்டது என அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையிலிருந்து இலங்கை விலகப் போவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலியா ரம்புக்வெல்லா செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்ததாக நேற்றைய தினம் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அரசாங்கம் இன்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ் விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM