அட்டலுகமவில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய சம்பவம் :பிரதான சந்தேகநபர் கைது

Published By: R. Kalaichelvan

18 Sep, 2020 | 03:08 PM
image

(எம்.மனோசித்ரா)

பண்டாரகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இம்மாதம் 9 ஆம் திகதி அட்டலுகம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது சந்தேகநபரை கைது செய்வதற்கு பாதிப்பை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவலை நகரத்தில் பண்டாவலை பொலிஸாரால் இன்று அதிகாலை 2.30 மணியளவில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 50 வயதுடைய அட்டலுகம , பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

பொலிஸாரை தாக்கிய குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் நேற்று காலை கல்தொட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குரகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். 18 , 22, 27 மற்றும் 31 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58