அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த இருவரைக் கைது செய்துள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்
கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பொலிஸ் பரிசோதகர் தலைமையில் செயற்பட்டு வரும் விசேட குழுவினர் நேற்றைய தினம் கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையக் குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸ் குழுவினர்
8 போத்தல் மதுபானம் 22 பியர் ரின்கள் கால் போத்தல் மதுபானம் நான்கு போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர்
இதனை விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்துசெய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட இருவரையும் சான்று பொருட்களையும் மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM