புதிய வீதி ஒழுங்கில் புதிய தீர்மானம் !

Published By: R. Kalaichelvan

18 Sep, 2020 | 10:11 AM
image

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வீதி போக்குவரத்து ஒழுங்கு முறையில் புதிய மாற்றமொன்றை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக இடம் வழங்க தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட ஆய்வின் போதே  மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக இடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இத் தீர்மானத்திற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் போக்குவரத்து திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22