நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வீதி போக்குவரத்து ஒழுங்கு முறையில் புதிய மாற்றமொன்றை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக இடம் வழங்க தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட ஆய்வின் போதே மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக இடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இத் தீர்மானத்திற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் போக்குவரத்து திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM