தீ விபத்துக்குள்ளான கப்பலின் கேப்டனுக்கு அழைப்பாணை

Published By: R. Kalaichelvan

17 Sep, 2020 | 04:35 PM
image

கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான ‘எம்டி நியூ டயமண்ட்’ கப்பலின் கேப்டனை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிபதி பிரியந்தா லியானகே செப்டம்பர் 28 ஆம் திகதி கேப்டனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கோரிக்கையை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கப்பலின் கேப்டன் தற்போது காலியில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கப்பல் உரிமையாளர்களிடம் 340 மில்லியன் ரூபா நட்டஈடு கோரிக்கையொன்றை சட்டமா அதிபர் சமர்ப்பித்துள்மை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59