உகண்டா சிறையிலிருந்த நிர்வாணக் கோலத்தில் தப்பிச் சென்ற 219 கைதிகள்!

Published By: Vishnu

17 Sep, 2020 | 03:53 PM
image

உகண்டாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலையொன்றில் குறைந்தது 219 கைதிகள் தப்பிவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

கைதிகள் தங்களது சிறை சீருடைகளை கழற்றி நிர்வாணமாக தப்பிச் சென்றுள்ளதாகவும், தப்பிச் செல்வதற்கு முன்பாக 15 ஏ.கே - 47 துப்பாக்கிகளையும் வெடி மருந்துகளையும் 20 மெகசின்களையும் திருடிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் தப்பிச் செல்லும்போது பாதுகாப்பு இரு கைதிகள் பிடிபட்டதாகவும் மேலும் இருவர் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் கைதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சிறைக் காவலாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதேநேரம் தப்பிச் சென்றுள்ள கைதிகளை தேடும் நடவடிக்கையை பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

வடகிழக்கு உகாண்டாவில் உள்ள மொரோட்டோ மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்களுக்கு அருகே புதன்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04