உகண்டா சிறையிலிருந்த நிர்வாணக் கோலத்தில் தப்பிச் சென்ற 219 கைதிகள்!

Published By: Vishnu

17 Sep, 2020 | 03:53 PM
image

உகண்டாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலையொன்றில் குறைந்தது 219 கைதிகள் தப்பிவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

கைதிகள் தங்களது சிறை சீருடைகளை கழற்றி நிர்வாணமாக தப்பிச் சென்றுள்ளதாகவும், தப்பிச் செல்வதற்கு முன்பாக 15 ஏ.கே - 47 துப்பாக்கிகளையும் வெடி மருந்துகளையும் 20 மெகசின்களையும் திருடிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் தப்பிச் செல்லும்போது பாதுகாப்பு இரு கைதிகள் பிடிபட்டதாகவும் மேலும் இருவர் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் கைதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சிறைக் காவலாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதேநேரம் தப்பிச் சென்றுள்ள கைதிகளை தேடும் நடவடிக்கையை பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

வடகிழக்கு உகாண்டாவில் உள்ள மொரோட்டோ மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்களுக்கு அருகே புதன்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17